தேடல்

Thursday 26 March 2015

கீழக்கரையில் H.D.F.C வங்கி திறப்பு...!


கீழக்கரை:27/03/2015

கீழக்கரை தபால் அலுவலகம் ரோடு (POST OFFICE ROAD) கிழக்கு தெரு செல்லும் பாதையில், இன்று H.D.F.C வங்கி திறக்கப்பட்டுள்ளது.


இந்த வங்கியை கட்டிடத்தின் உரிமையாளர்,ஜனாப்.அலாவுதீன் (டங் டங்) அவர்களால் திறந்து வைக்கபட்டது,சிறப்பு விருந்தினராக மதுரை H.D.F.C வங்கியின் துணை தலைவர் திரு.C.V.ஹரி கலந்து கொண்டார்.


இது குறித்து  அந்த வங்கியின் மேலாளர் திரு நடராஜ் குமார் அவர்கள் கூறும் போது எங்களது வங்கி இந்தியாவில் 6000 க்கு  மேலாக உள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கீழக்கரையில் திறக்கப்பட்டுள்ளது . 


இதில் விவாசாயகடன்,நகைகடன், இருசக்கர வாகன கடன் ,புதிய வீட்டுகடன்,இதுமட்டுமல்லாது நகரத்தில் என்னென்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல கீழக்கரை கிளைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 
மேலும் விபரங்களுக்கு கிளை மேலாளர் நடராஜ் குமார்.தொலைபேசி என்:98941 423 57.

    (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
            சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.