கீழக்கரை.19.03.2015
சீதக்காதி அறக்கட்டளையின் சார்பில் நமதூருக்கு மட்டுமல்லாமல் அணைத்து ஊர்களுக்கும்,அணைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பல நல்ல பணிகளை இவ் அறக்கட்டளை செய்து வருகிறது.
சீதக்காதி அறக்கட்டளையின் சார்பில் நமதூருக்கு மட்டுமல்லாமல் அணைத்து ஊர்களுக்கும்,அணைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பல நல்ல பணிகளை இவ் அறக்கட்டளை செய்து வருகிறது.
இதன் பணிகளை தொடர்ந்து பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மறைந்த வள்ளல் B.S.A.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களின் மகன் B.S.A ,ஆரிப் புகாரி ரஹ்மான் அவர்கள் தன சொந்த செலவில் தாசிம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி வளாகத்திற்குள் பெண்கள் தொழுகை பள்ளியை கட்டி தந்துள்ளார்கள் .
கடந்த 16.03.2015.அன்று பள்ளி திறக்கப்பட்டது .அந்த பெண்கள் தொழுகை பள்ளிக்கு தனது தகப்பனார் மறைந்த B.S.A.அப்துல் ரஹ்மான் பெயரை வைத்துள்ளார்கள்.இவர்களின் இந்த பனி மென் மேலும் சிறந்து விளங்க வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் ...!!!
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.