தேடல்

Sunday 8 March 2015

அனுமதி இன்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்..!!

கீழக்கரை09.03.2015
                            கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிசெல்வதாக காவல் துறைக்கு  தகவல் வந்ததை அடுத்து  கீழக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவசுப்பிரமணியன் தலை
மையிலான காவல்துறையினர் அங்கு சென்று அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் ஏற்றி வந்த கீழக்கரை கோகுல்  நகரை சேர்ந்த ஜெகதீஸ்வரனை  கைது செய்தனர் .


பறிமுதல் செய்த டிராக்டரையும் ஜெகதீஸ்வரனையும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
(தகவல் தினத்தந்தி)
      
         (என்றும்  மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்) 
                                        (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.