கீழக்கரை;11.03.2015
கீழக்கரையில் புது பட சி டி க்கள் விற்பனைசெய்யப்படுவதாக கீழக்கரை காவல் துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து கீழக்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான காவல் துறையினர் கடைகளில் தீவிர சோதனை நடத்தியதில் அப்போது அளவைகரவாடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (34) என்பவரது கடையில் 43 புதுப்பட சீ டீக் களும் இதே போல வள்ளல் சீதக்காதி சாலையில் முகைதீன் என்பவரது கடையில் 41 புதுபட சீ டிக்களும் கைப்பற்றப்பட்டன இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
செய்தி: தினத்தந்தி
(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
கீழக்கரையில் புது பட சி டி க்கள் விற்பனைசெய்யப்படுவதாக கீழக்கரை காவல் துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து கீழக்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான காவல் துறையினர் கடைகளில் தீவிர சோதனை நடத்தியதில் அப்போது அளவைகரவாடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (34) என்பவரது கடையில் 43 புதுப்பட சீ டீக் களும் இதே போல வள்ளல் சீதக்காதி சாலையில் முகைதீன் என்பவரது கடையில் 41 புதுபட சீ டிக்களும் கைப்பற்றப்பட்டன இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
செய்தி: தினத்தந்தி
(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.