தேடல்

Tuesday 24 March 2015

கீழக்கரை வீட்டில் தீ முக்கிய ஆவணங்கள் கருகியது ..!!

கீழக்கரை
       கீழக்கரை புதுகிழக்கு தெரு பட்டானியப்பா தர்கா அருகே வீட்டில் குடியிருக்கும் ஹபீப் (இவர் பொது சேவையில் ஈடுபாடு உள்ளவர்) நேற்று பகல் மூன்று மணியளவில் வீட்டில் தூங்கிகொண்டு இருக்கும் போது வீட்டின் மாடியில் குடிசையில் புகை வருவதை பார்த்த அருகில் உள்ளவர்கள்  ஹபீப் இடம் உடனே தகவல் சொன்னனர்.



உடனே ஹபீப் மற்றும் அருகில் உள்ளவர்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர் அதற்குள் குடிசை மற்றும் அதிலிருந்த முக்கிய ஆவணங்களும் பாஸ்போர்ட்,  குடும்பஅட்டை,


மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின இதனை அடுத்து கீழக்கரை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு கீழக்கரை துணை ஆய்வாளர் திரு முனியாண்டி அவர்கள் விசாரித்து வருகிறார்கள் .

     

            (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                                         சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.