கீழக்கரை செய்திகள்:15.11.2015
( என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம், )
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் எராளமான உணவு விடுதிகள் உள்ளன. பலதரப்பட்ட தேநீர் விடுதிகளும் உள்ளன. ஆனால் தற்போது புற்றீசல் போலே ஆங்காங்கே பாஸ்ட்புட் துரிதவகை உணவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .
தற்போது வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகளில் முன்பு 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி,தற்போது 40 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட மீன் சாப்பாடு தற்போது 20 ரூபாய்க்கும் தங்களுடைய வியாபாரம் பெருக போட்டி போட்டு கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் இரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் ஜனாப் இபுராஹீம் அவர்களிடம் கேட்டபோது இப்போது இவர்களிடம் போட்டா போட்டி நடந்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம் இல்லை. . இது பொறாமையில் கொண்டு சென்றுவிடும்.என்றாலும் இவர்களுடைய போட்டி ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.என்பதில் ஐய்யமில்லை.என்று கூறினார்.
( என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம், )
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.