கீழக்கரை 13.03.2015
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆர். டி. ஒ .ராம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி ராமநாதபுர மாவட்டத்தில் 20 இருபதிற்கு மேற்பட்ட கிராமநிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர் .நமதூர் கீழக்கரை கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த செந்தில் விநாயகம் அத்தியுத்துக்கும் .ஆலங்குளம் பன்னீர் செல்வம் கீழக்கரைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர் .
அப்போ, காஞ்சிரங்குடி கிராம நிர்வாக் அதிகாரி யார்?
ReplyDelete