தேடல்

Friday 13 March 2015

இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம் ...!!


கீழக்கரை 13.03.2015
                       இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆர். டி. ஒ .ராம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
   இதன் படி ராமநாதபுர மாவட்டத்தில் 20 இருபதிற்கு மேற்பட்ட கிராமநிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர் .நமதூர் கீழக்கரை கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த செந்தில் விநாயகம் அத்தியுத்துக்கும் .ஆலங்குளம் பன்னீர் செல்வம் கீழக்கரைக்கும்  மாற்றம் செய்யப்பட்டனர் .

1 comment:

  1. அப்போ, காஞ்சிரங்குடி கிராம நிர்வாக் அதிகாரி யார்?

    ReplyDelete


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.