தேடல்

Wednesday 4 March 2015

பிளஸ் 2 பொதுதேர்வுகள் நாளை ஆரம்பம்..!!



கீழக்கரை: 04/03/2015

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  நாளை 5 ஆம் தேதி தொடங்குகிறது இந்த தேர்வுகள் இம் மாதம் 31 ஆம் தேதி வரை நடக்குகிறது இந்த ஆண்டு தமிழக முழுவதும்  8 லட்சத்தி 43 ஆயிரம் மாணவ-மாணவிகள்  தேர்வு எழுதுகிறார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 14,933 பேர் தேர்வு எழுதுகிறார்கள் நமதூர் கீழக்கரையில் 664 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 280 மாணவர்கள்
385 மாணவிகளும் கீழக்கரையில் இரண்டு தேர்வு எழுதும் மையங்களில்
(ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்) எழுதுகிறார்கள்.

       (என்றும் மக்கள் நல பணியில்: கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.