தேடல்

Friday 13 March 2015

கீழக்கரை தாலுகா இன்று அதன் பனிகளை துவக்கிறது ..


கீழக்கரை:14.03.2015


      கீழக்கரையில் தனிதாலுகவாக   துடங்க  கடந்த   6.3.2015       தமிழகஅரசு 
     அரசு ஆணை வெளியிட்டது, இதுசம்பந்தமாக 18 வது  வார்டு உறுப்பினர் 
M.U.V. முகைதீன் இபுராகிம் கூறியதாவது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் .கீழக்கரையில்  நகராட்சி அலுவலகத்தில் இன்று 14/3/2015 அதன் சேவையை துவங்குகிறது.இதற்காக உழைத்தஅனைத்து நல் உள்ளங்களுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.

 (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)

    (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக)





     

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.