தேடல்

Thursday 5 March 2015

கீழக்கரை நகராட்சியில் கைகலப்பு ..!!

கீழக்கரை 05.03.2015
                                கீழக்கரை. நகராட்சி தலைவியின் கணவர் ரிஸ்வானுக்கும்   அதே நகராட்சியின் துணை தலைவர் ஹாஜா முஹய்தீன்  அவருக்கும் கைகலப்பு .இதனைஅடுத்து இருவரும் காவல்துறையிடம் புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.