தேடல்

Monday 7 December 2015

கீழக்கரை அருகே கம்மாய்க்குள் அரசு பேருந்து கவிழ்ந்தது..!

கீழக்கரை செய்திகள் : 07-12-2015

இராமேஸ்வரத்திலிருந்து பாபநாசம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து காஞ்சிரங்குடி அருகே உள்ள பாலையாறு கம்மாய்க்குள் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் கவிழ்ந்தது.





உடனே தகவலறிந்து வந்த கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர் .



























வேறு எதாவது பயணிகள் பஸ் அடியில் சிக்கி கொண்டு இருக்கிறர்களா...? என்று அச்சம் நிலவுகிறது. இதனை அடுத்து தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கீரேன் உதவியுடன் பேருந்தை அப்புற படுத்த போராடி வருகின்றனர்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)                  
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.