தேடல்

Tuesday 17 March 2015

கீழக்கரையில் மக்கள் சங்கமம் மாநாடு அலுவலகம் திறப்புவிழா..!!


கீழக்கரை 18.03.2015
          கீழக்கரை பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்திய நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு வரும் ஏப்ரல் 25,26. தேதிகளில் நடத்தவிருக்கின்றது.இதற்க்கான அலுவலக திறப்புவிழா நடைபெற்றது.

.
மக்கள் சங்கமம் மாநாட்டின் அலுவலகத்தை கீழக்கரை வழக்கறிஞர் ஜனாப் ஹமீது சுல்தான் ,அவர்கள்  திறந்து வைத்தார்கள் மற்றும் இந்த மாநாட்டு குழு தலைவராக ஜனாப் அப்துல் காதர் தேர்வு செய்யப்பட்டார்.இன் நிகழ்ச்சிக்கு கீழக்கரை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜனாப் செய்யது இபுராஹீம் முன்னிலை வகித்தார்கள்
.

வரவேற்புரை  அபூபக்கர் சித்திக் மாநாட்டு குழு செயலாளர் ,சிறப்புரை ,இஸ்ஹாக் மேற்கு மாவட்ட தலைவர் (SDPI) அப்பாஸ் அலி கிழக்கு மாவட்ட தலைவர் ,அஹமது நதீர் மாநாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ,சிறப்பு விருந்தினர்களாக ,18 வாலிபர் தர்கா கமிட்டி ஜகுபர் ,சீனி .மற்றும் 
பலர் கலந்துகொண்டனர்.


இந் நிகழ்ச்சியின் நிறைவாக ஹுசைன் ரஹ்மான் நன்றிஉரை ஆற்றினார்

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!.

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.