தேடல்

Thursday 12 March 2015

கீழக்கரை நகராட்சி அதிரடி சோதனை..! கெட்டுபோன உணவுபொருள் பறிமுதல்..!!


கீழக்கரை : 12/3/2015

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பிரபல பேக்கரியில் இன்று காலை வாடிக்கையாளர் தேனீரும்,பண்ணும் வாங்கி சாப்பிடும் பொது பண்ணில் இறந்த நிலையில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்  உடனே நகராட்சி தலைவி.ஜனாபா.ராவியத்துல் கதரியா அவர்களிடம் முறையிட்டார்.

























இதனை அடுத்து இன்று மதியம் 3.30 மணியளவில் நகராட்சி ஆய்வாளர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அந்த பேக்கரியில் சோதனை செய்தபோது,கெட்டுபோன இனிப்பு பலகாரங்கள்,கெட்டுபோய் புழு மொய்த்த நிலையில் அல்வா,லட்டு,மூன்று மாதங்களுக்கு மேலான இனிப்பு கேக்குகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டனர்.

என்றும் மக்கள் நல பணியில்..! 
(கீழக்கரை நகர் நல இயக்கம் )

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.