தேடல்

Tuesday 17 March 2015

பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து (இன்ப்ளுன்ஷா A (H1 N1) தற்போது கீழக்கரையிலும் ..!!

கீழக்கரை
    கீழக்கரை நகர் நல இயக்கம் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது .இதன் முதன் முயற்சியாக கீழக்கரை நகர் முழுவதிலும் உள்ள ,பள்ளிகூடங்கள் ,அரசு நிறுவனங்கள்,கல்லூரிகள் ,சமுதாய அமைப்புகள் ,அணைத்து ஜமாத்துகள் ,தனியார் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் .A1(H1N1) இன்புளுன்ஷா சுவரொட்டிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது .
.


இதன் விளைவாக பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து தற்போது கீழக்கரை தனியார் மருத்துவமனைகளில், வந்துள்ளது  இது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது.இந்த மருந்து பன்றிக்காய்ச்சல் வரும் முன்  முன்நடவடிக்கையாக இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கூறினார்.

 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.