தேடல்

Sunday 22 March 2015

முகைதீனியா பள்ளி மாணவிகள் சாதனை..!!

கீழக்கரை: 22.03.2015
                   கீழக்கரை கிருஷ்ணா சேவா டிரஸ்ட் நடத்திய கல்விதிருவிழா சென்ற மாதம் நடந்தது . இதில் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 800 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டி பல வகையில் நடத்தப்பட்டது திருக்குறள்,ஒப்புவித்தல் ,ஓவியம் ,கட்டுரை போன்ற பல பிரிவுகளில் நடத்தப்பட்டது .இப்போட்டியில் முகைதீனிய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் நான்காம் வகுப்பில் படிக்கும் திலோ என்ற மாணவி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசையும் ,மற்றும் மற்ற மாணவிகள் கட்டுரை ,ஓவியம் போன்ற போட்டிகளில் இரண்டாம் பரிசையும் இப்பள்ளி மாணவிகள் பெற்றனர்.



இப்போட்டியை நடத்திய கிருஷ்ணா சேவா டிரஸ்ட் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது .

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.