கீழக்கரை : 23-09-2015
கீழக்கரை நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த. மர்ஹூம் அரிசிகடை முத்தலீபு ஹாஜியார் அவர்களின் மகனும் மர்ஹூம் சேகுஅப்துல் காதர் என்ற மரிக்கா. மர்ஹூம் அப்துல் கரீம். மர்ஹூம் சாகுல் ஹமீது. மர்ஹூம் அமானுல்லா. செய்யது ஹூசைன் ஆகியோரின் சகோதரரும். முபாரக். மர்ஹூம் ஜகுபர் ஹீசைன். முகம்மது சிராஜுல் அன்வர் ஆகியோரின் தகப்பனாரும். முகம்மது இபுராகிம். மலபார் சபீர் அகமது ஆகியோரின் மாமனாருமான க.மு.குலாம் ரசூல் அவர்கள் இன்று (23-09-2015) அதிகாலை 3மணியளவில் வஃபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜவூன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் இன்று (23-09-2014) இஷாவிற்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.