கீழக்கரை: 29/04/2015
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி, கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார்.செய்யது முகம்மது தலைமையேற்றுஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார், விளக்கவுறை.ஜமால் முகம்மது, மண்டல துணை வட்டாச்சியர், சிறப்புறை.தமிழ்ராஜா மாவட்ட செயலாளர் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம். மற்றும் வட்ட கிளை தலைவர் .முருகன் தாலுக் பிரசிடன்ட். தெய்வராஜ் செயலாளர் தாலுக். சாமிநாதன் பொருளாளர் தாலுக். மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
(என்றும் மக்கள் பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக...!!
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.