கீழக்கரை 18.04.2015
கீழக்கரையில் வருகின்ற 19.04.2015 அன்று ஞாயற்று கிழமை கீழக்கரை ரோட்டரி சங்கம். மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச சர்க்கரை நோய், மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் (விழித்திரை) பரிசோதனை முகாம் கிழக்குதெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை 9 மணிமுதல் பகல் 1 ஒருமணிவரை நடைபெறஉள்ளது. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு அனைவரும் பயன்பெற்றுகொள்ளுமாறு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.