கீழக்கரை : 30/05/2014
கீழக்கரை நகராட்சியில்,கடந்த 35 து வருடங்களாக சிறப்புடன் துப்பரவுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.கூரியம்மாள் அவர்களுக்குபிரிவு உபச்சார விழா நமது கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது.
இதுகுறித்து 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜனாப்.சாகுல் ஹமீது அவர்களிடம் கேட்டபோது திருமதி.கூரியம்மாள் அவர்கள் 1986 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மிகவும்,நல்ல முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரை கௌரவிக்கும் விதமாக பிரிவு உபச்சார விழாவில் நமது நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்று கூறினார்.
நமது நகராட்சியில் சிறப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமதி.கூரியம்மாள் அவர்களை கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!)
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.