கீழக்கரை 01.04.2015
கீழக்கரை ஹுசைனியா மகாலில் இன்று நடைபெற்ற அம்மா மருத்துவ காப்பிட்டு உயர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உயர் மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துதுரை செய்யப்பட்டனர்.
இம் முகாமில் உயர் சிகிச்சைகாண இருதயம் மற்றும் சக்கரைவியாதி போன்றவைகளுக்கு மருத்துவர் ஜனாப்.சாதிக் அலி. MD அவர்களும்
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் திரு ராஜமோகன் MD, ஜனாப் ஜவாகிர் ஹுசைன் MBBS அவர்களும் .
பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் மருத்துவர் திருமதி ,கண்ணகி ம் MS அறுவை சிகிச்சை நிபுணர்,அவர்களும்.பெண்கள் நல மருத்துவர் திருமதி முத்தமிழ் அரசி DGO, அவர்களும்.
மற்றும் கண் பரிசோதனைக்காக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டு கண்சிகிச்சை மருத்துவரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில் எராளமான ஆண்களும் பெண்களும் சுமார் 400 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதி மேல்சிகிசைக்காக (இருதயம் அறுவை) 7 பேரும், ,MRI.CT ஸ்கேன் எடுப்பதற்கு 35 நபர்களும்,பரிந்துரை செய்யப்பட்டு ராமநாதபுரம்.மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.