கீழக்கரை: 6/4/2015
கீழக்கரையில் இன்று முக்குரோட்டில் வாகன சோதனை நடைபெற்றது,
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும்,வாகன பதிவு சான்றிதழ் இல்லாமலும்,காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் ஒட்டிய வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து கீழக்கரை காவல்துறை துறை இணை ஆய்வாளர் திரு சிவசுப்ரமணியன், B.Sc,அவர்களிடம் கேட்டபோது . சென்னையில் சுமார் 150 இருசக்கர வாகனங்கள் திருடி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்த வண்டியை விற்றதாக எங்களுக்கு தகவல் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது 18 வயதுகூட பூர்த்தியாகமல் சிறுவர்கள் கூட இருசக்கர வாகனத்தை ஒட்டிசெல்கிரர்கள் பெற்றோர்களும் இதற்க்கு உடந்தையாக இருக்கிறார்கள்.இவர்களை பெற்றோர்கள் தான் கண்டிக்கவேண்டும்.என்று கூறினார்.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் கீழக்கரை துணை ஆய்வாளர் திரு சிவசுப்ரமணியன்,மற்றும் P.S,முனியாண்டி அவர்களை கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.