கீழக்கரை : 29/04/2015
நமது கிழக்குத்தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த மர்ஹூம்.E.S.S.சேகு ஜலாலுதீன் அவர்களின் மகனும் மர்ஹூம்.P.M.S.முகம்மது காசிம் அவர்களின் மருமகனும்
P.M.S.நூர் ரஹீம் அவர்களின் மச்சானும், E.S.S.நூர் முகம்மது, E.S.S.சுல்த்தான் செய்யது இபுறாஹீம் இவர்களின் சகோததரரும்,ஹமீது ரியாஸ்,ஹம்சியத் ஹசிபா,ஜாசிம் ஜலால் ஆகியோர்களின் தகப்பனாரும், ஃபாய்ஸ் அகமது அவர்களின் மாமனாரும்,செய்யது இஸ்மாயில் நாச்சி அவர்களின் கணவருமான சின்ன மாப்பிள்ளை என்ற ஹாஜி.செய்யது அப்துல் காதர் அவர்கள் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
(இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)
(இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)
அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நாளை (30/04/2014) 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
செய்தி உதவி : ஹஜிகர் (கிழக்கு தெரு)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.