கீழக்கரை 16.04.2015
இன்று சுமார் ஐந்து மணியளவில் இராமநாதபுரத்தில் இருந்து கமுதி நோக்கி சென்றுகொண்டிருந்த நான்கு சக்கர இண்டிக்கா காரும் ராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இண்டிக்கா காரின் வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த காரில் பயணம் செய்த இருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த ஒரு சில மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள் .
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.