கீழக்கரை செய்திகள் 04/12/2015
சென்னையில் கடந்த நாட்களாக மழை பெய்து அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து சமுதாயமக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.இதனை அடுத்து கீழக்கரை நகர் நல இயக்கமும் பாதிக்க பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு
கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் அவர்களும், .அவர்களுடைய குடும்பத்தார்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை,லுங்கி,சேலை,வேட்டி,மற்றும் உணவுகள் வழங்கினார்கள்.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.